Showing posts with label ஆவாரம்பூ. Show all posts
Showing posts with label ஆவாரம்பூ. Show all posts

Sunday, June 29, 2008

ஆவாரம் பூப்போல்

தேவதையாகி
திரிந்த நாட்களெல்லாம்
ஆவாரம் பூப்போல்
அத்தனையும் சொரிந்ததுவே
பூவே
உன் பூவிதளும்
பொன்போன்ற
பாதங்களும்
சாவாது என்றும்
தரணிய்யில் நிற்குமடி.

சேனையூர் இரத்தினா