அனாமிகா ஏஞ்சல் சுனாமியில் கரைந்து போன சோகமலர்.வண்ணமயமாக வாழ்வை எதிர்கொண்டவள்.
கூத்து,இசை,நடனம்,ஓவியம்,
நாடகம்,எழுத்து என எல்லாவற்றிலும் ஆற்றல் கொண்டவள்.காலம் அவளை கரைத்த போதும்,எல்லோர் நினைவுகளிலும் என்றும் நிலைத்தவள்.
Monday, July 14, 2008
அனாமிகா நூலகம்
அனாமிகா பெயரில் அமைநுள்ள நூலகம்.இது வரும் மார்கழி 26 /2008 அன்று திறந்து வைக்கப்பட உள்ளது இந்த நூலக்கத்திற்கு நூல்கள் அனுப்ப விறும்புவோர் பின் வரும் முகவரிக்கு அன்ப்பி வையுங்கள். No 48 baili 1st cross street,batticoloa,srilanka.தொடர்பு இ மெயில் balasugumar@yahoo.com
No comments:
Post a Comment