Tuesday, December 16, 2008

அனாமிகா அஞ்சலி நான்காம் ஆண்டு-சுனாமி நினைவில் -2008

எல்லாம் எப்படி
என
நீ
கேட்ட கேள்விகளை
நான்
இப்பொழுது
அடிக்கடி
கேட்டுக்கொள்கிறேன்.
மகள் எப்பொழுதும்
உன் நினைவிலேயே
கரைந்து போகிறேன்.

No comments: