Monday, June 16, 2008

இரண்டாம் ஆண்டு நினைவு 2006 லண்டன்

ஏஞ்சல்
நீ ஓடிய முற்றம்
தேடிய மரங்கள் செடிகள் கொடிகள்
மிருகங்கள் பறவைகள்
உறவுகள் யாவுமே
இப்போதும் இப்போதும்
உன்னை நேசித்தபடி...

கலாநிதி செ.யோகராசா

No comments: