
நீ ஓடிய முற்றம்
தேடிய மரங்கள் செடிகள் கொடிகள்
மிருகங்கள் பறவைகள்
உறவுகள் யாவுமே
இப்போதும் இப்போதும்
உன்னை நேசித்தபடி...
கலாநிதி செ.யோகராசா
அனாமிகா ஏஞ்சல் சுனாமியில் கரைந்து போன சோகமலர்.வண்ணமயமாக வாழ்வை எதிர்கொண்டவள். கூத்து,இசை,நடனம்,ஓவியம், நாடகம்,எழுத்து என எல்லாவற்றிலும் ஆற்றல் கொண்டவள்.காலம் அவளை கரைத்த போதும்,எல்லோர் நினைவுகளிலும் என்றும் நிலைத்தவள்.
No comments:
Post a Comment