தேவதையாகி
திரிந்த நாட்களெல்லாம்
ஆவாரம் பூப்போல்
அத்தனையும் சொரிந்ததுவே
பூவே
உன் பூவிதளும்
பொன்போன்ற
பாதங்களும்
சாவாது என்றும்
தரணிய்யில் நிற்குமடி.
சேனையூர் இரத்தினா
Sunday, June 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment