நீ ஆடிய கால்கள்
அப்பாவின் கண்களிலே
நீ பாடிய குரலிசைகள்
அம்மாவின் செவிகளிலே
நீ பழகிய உறவுகள்
அனைவரது நினைவுகளிலே
நீ சிரித்த முக வெட்டுக்கள்
வீட்டின் அறகளிலே
மீண்டும் ஒருமுறை
உன் நடனம் காண ஆசை
உன்பாடல் கேட்க ஆசை
உன் கவிதை காண ஆசை
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்
No comments:
Post a Comment