Sunday, June 15, 2008

நினைவலைகள்


நீ ஆடிய கால்கள்
அப்பாவின் கண்களிலே
நீ பாடிய குரலிசைகள்
அம்மாவின் செவிகளிலே
நீ பழகிய உறவுகள்
அனைவரது நினைவுகளிலே
நீ சிரித்த முக வெட்டுக்கள்
வீட்டின் அறகளிலே
மீண்டும் ஒருமுறை
உன் நடனம் காண ஆசை
உன்பாடல் கேட்க ஆசை
உன் கவிதை காண ஆசை
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்

No comments: